சர்தார் ஒருவர் புகைவண்டியில போனார். போனது sleeparate couchஇல். வீட்டுக்கு வந்து சொன்னார் ''சே.. வண்டியில கீழ் பெர்த் தான் கிடைத்தது. தூங்கவே முடியல எனக்கு''.
மனுசி கேட்டா ஏன் மேல இருந்தவரட்ட கேட்டு மாறி படுத்து இருக்கலாம் தானே எண்டு.
அதுக்கு அவர் சொன்னார் '' மேல தான் யாருமே இருக்கலயே. எப்பிடி கேக்கிறது?''
0 Comments:
Post a Comment
<< Home