இரண்டு இருக்கைகளைக் கொண்ட இலகு ரக விமானமொன்று விபத்துக்கு உள்ளாகி ஒரு மயானத்தினுள் விழுந்து விட்டது.அந்த இடம் சர்தார்கள் வசிக்கும் இடம்.ஒரு சர்தார் உள்ளூர் செய்திச்சேவைக்கு தகவல் கொடுத்தார் ''விமானம் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சடலங்களை தேடுகிறோம். இதுவரை 300க்கு மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளோம். மேலும் தோண்டிக் கொண்டு இருக்கிறோம். மேலும் உடல்கள் மீட்கப்படலாம்''
0 Comments:
Post a Comment
<< Home